புதுதில்லி கோவிட்-19: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு பாதிப்பு நமது நிருபர் ஜூன் 12, 2020 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 10,956 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.